ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 2 ஆகஸ்ட், 2017

குர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur'anic Verse)

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் குர்-ஆன் வசனம் படிப்பதை நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்! அல்லவா? ஆனால்,  அது தான் இவ்வாண்டு நடந்தது. ரயீத் அல் சலாஹ் என்பவரின் குறும்படத்திற்கு (த வைட் ஹெல்மட்ஸ்) ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வாங்க அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக, தனக்கு விருது வழங்கும் இவ்விழாவில் படிக்கும் படியாக அவர் ஒரு செய்தியை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியிருந்த செய்தியில் குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்று இருந்தது.  அவரது செய்தியின் சாராம்சம் இது தான்: "எங்கள் ஸ்தாபனம் குர்-ஆனின் இவ்வசனத்தில் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது - ஒரு உயிரை காப்பாற்றுபவன், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை காப்பாற்றுபவனாகின்றான்" என்பதாகும்.

குர்-ஆனின் இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது இது முதல் முறையல்ல. பைபிளின் யோவான் 3:16ம் வசனம் போன்று, இது குர்-ஆனின் புகழ்பெற்ற வசனம். நம்முடைய ஜனாதிபதி திரு ஓபாமா அவர்கள், 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களுக்கு பிறகு, எகிப்தின் கெய்ரோ பட்டணத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு மேடையில் பேசினார். அப்போது இவ்வசனத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.  அக்கூட்டத்தில் அவர் கூறியதாவது: "பரிசுத்த குர்-ஆன் இப்படி போதிக்கிறது, அதாவது ஒரு அப்பாவி மனிதனை கொன்று போடுபவன், மனித சமுதாயம் முழுவதையும் கொன்று போடுகிறான். எவர் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றுகிறாரோ, அவர் முழு மனித சமுதாயத்தை காப்பாற்றுபவர் ஆகிறார்". குர்-ஆனின் இவ்வசனத்தை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள், ஏனென்றால், அப்பாவி மக்களை கொல்லாதீர்கள் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதாக, இவ்வசனத்துக்கு அவர்கள் பொருள் கொள்கிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், ஒரு மனிதனை கொல்வது எப்படிப்பட்ட குற்றமென்றால், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை கொள்வதற்கு சமமான குற்றம் ஆகும். அதே போல, ஒரு மனிதனை காப்பாற்றினால், முழு மனிதவர்க்கத்தை காப்பாற்றியதற்கு சமம். 

நம்முடைய Stand to Reason கூட்டங்களில் நாங்கள் அடிக்கடி "பைபிளின் வசனத்தை படிக்காதீர்கள், பைபிளின் வசனங்களை படியுங்கள்" என்று போதிப்பது வழக்கம். பைபிளை படிக்கும் போது ஒரு பத்தியை, சில வசனங்களை அல்லது ஒரு அத்தியாயத்தை படியுங்கள், ஒரு வசனத்தை மட்டும் தனியாக படித்து பொருள் கொள்ளாதீர்கள் என்று  போதிப்போம். வசனம் சொல்லப்பட்ட பின்னணியை படித்து தெரிந்துக்கொள்ளாமல், வசனங்களை புரிந்துக்கொள்ள முயலவேண்டாம் என்று நாங்கள் கூறுவோம்.  இந்த போதனை குர்-ஆனின் வசனங்களுக்கும் பொருந்தும். குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் உண்மை பொருளை புரிந்துக்கொள்ள அதன் பின்னணியை புரிந்துக்கொள்வது அவசியமாகும்.  காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்றது பற்றி குர்-ஆனின் 5:32 - 33ம் வசனங்கள் பேசுகின்றன: 

5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. (முஹம்ம்து ஜான் தமிழாக்கம்)

மேலே கொடுக்கப்பட்ட வசனங்களை அவைகளின் பின்னணியோடு படிக்கும் போது, இரண்டு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். முதலாவதாக,  32ம் வசனத்தில்  அல்லாஹ் யூதர்களுக்கு  கட்டளை கொடுக்கிறான், முஸ்லிம்களுக்கு அல்ல.  இதனை "இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்" என்ற வாக்கியத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.  அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளை கொடுக்கின்றான். ஆனால், அல்லாஹ் யூதர்களுக்கு ஒரு விதமாக 32ம் வசனத்தில் கட்டளை கொடுக்கின்றான், 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு வேறுவகையாக கட்டளை கொடுக்கின்றான். 

குழப்பம் செய்துக்கொண்டு திரிபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் படி அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான்.  அது என்ன தண்டனை? "(அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்". அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இப்படி தண்டனை கொடுங்கள் என்று சொல்லியிருக்கும் போது, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 32ம் வசனத்தை பின்னணியைச் சொல்லாமல் படித்ததினால், 'முஸ்லிம்கள் கொல்லக்கூடாது' என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று மக்கள் நம்பவேண்டும் என்று நினைத்துள்ளார்கள்.  குர்-ஆன் 5:33ல்  அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொல்லப்படது போல, பெரும்பான்மையான முஸ்லிம்கள் கொல்கிறார்கள், வெட்டுகிறார்கள் வன்முறையில் ஈடுபடுகிறர்கள் என்று நான் இங்கு சொல்லவரவில்லை. இது ஆய்வு செய்யவேண்டிய வேறு தலைப்பு ஆகும், அதைப் பற்றி இங்கு அலச வேண்டாம். என்னுடைய பொது மேடை பேச்சுக்களில், எழுத்துக்களில் நான் பல முறை 'பெரும்பான்மை முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்' என்று சொல்லியுள்ளேன். இக்கட்டுரையின் கருப்பொருள் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதைப் பற்றியதாகும், முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியல்ல.

இரண்டாவதாக, குர்-ஆன் 5:32ல் 'அல்லாஹ்வின் வார்த்தை' என்று சொல்லப்படும் விவரமானது, புராதன கால யூத பாரம்பரிய நூலில் ( தல்மூத் - மிஸ்னா சாண்டெரின் 4:5ம் வசனத்தில்)  உள்ளதற்கு ஒத்து இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 4:10 ல் வரும் 'காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்ற' நிகழ்ச்சிக்கு எழுதப்பட்ட விளக்கவுரையைத் தான் தல்மூத் நூலில் 4:5ல் காண்கிறோம்.  தல்மூத் ஆசிரியர் கீழ்கண்ட விதமாக விளக்கவுரை எழுதுகிறார், இதன் ஒரு பகுதி தான் குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வசனமாக நாம் காண்கிறோம்:

தல்மூத் 4:5 விளக்கவுரை:

காயின் தன் சகோதரனை கொன்ற விஷயம் பற்றி வேதம் 'உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது' என்றுச் சொல்கிறது.  மூல மொழியில் இந்த இடத்தில் 'இரத்தம்' என்று ஒருமையில் சொல்லப்படாமல், 'இரத்தங்கள்' என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது.  இறைவன்  ஒரே ஒரு மனிதனை மட்டுமே படைத்தார், இவன் மூலம் முழூ மனித வர்க்கம் உருவாக்கப்பட்டது. இதனை புரிய வைப்பதற்குத் தான் 'இரத்தங்கள்' என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவன் ஒருவனைக் கொன்றான்,  ஆனால்,  அது முழு மனித இனத்தையும் கொன்றதற்கு சமமான குற்றமாக கருதப்படும். இதே போல, எவன் ஒரு தனி மனிதனை வாழவைக்கிறானோ (காப்பாற்றுகிறானோ), அவன் முழு மனித இனத்தையும் காப்பாற்றியதாக கருதப்படும்.

மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையை நான்  முழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது, இது வேறு விஷயம்.  இந்த விளக்கவுரையின் சுவாரசியம் எங்கு தொடங்குகிறது என்று பார்த்தால், 'குர்-ஆனின் ஆசிரியர்  மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையின் கடைசி இரண்டு வாக்கியங்களை எடுத்துக்கொண்டு, அவைகள் ஒரு யூத ரபியின் சொந்த விளக்கவுரை என்பதை உணராமல், அவைகளுக்கு 'அல்லாஹ்வின் வசனங்கள்' என்று அடையாளமிட்டு குர்-ஆனில் புகுத்தியது தான்'.

இதுவரை கண்ட விவரங்களின் சாராம்சம் இது தான்:

1) ஆதியாகமம் 4:10 ம் வசனத்துக்கு 'ஒரு தவறான விளக்கவுரையை எழுத' ஒரு யூத ரபிக்கு அல்லாஹ்  வஹி கொடுத்துள்ளான்,  அதன் பிறகு 400  ஆண்டுகள் கழித்து முஹம்மதுவிற்கு அதனை அறிவித்துள்ளான்.

அல்லது 

2) குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வார்த்தை இல்லை, மேலும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தல்மூத் விளக்கவுரையிலிருந்து எடுத்து குர்-ஆனில் புகுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களில் எது சரியானதாக இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. ஆஸ்கார் விழாவில் வாசிக்கப்பட்ட வசனமானது "பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை வாசித்தால்' உண்டாகும் விளைவுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  அடுத்த முறை யாராவது ஒரு மார்க்கத்தின் வசனங்களை வாசிப்பவர், 'பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை' வாசிக்காமல், அதைச் சுற்றியுள்ள முந்தைய பிந்தையை வசனங்களையும் வாசிக்கவேண்டும்.  இப்படி ஒருவர் செய்தால், அவருக்கு நிச்சயமாக ஆஸ்கார் விருதை தரலாம்.

Source: https://www.str.org/blog/never-read-quranic-verse

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/alan_shlemon/never_read_quranic_verse.html

கருத்துகள் இல்லை: