ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 12 மே, 2017

தேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள்

(Letting God Take the Heat)

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

நான் கடந்த 10 ஆண்டுகளாக Stand To Reason (ஸ்டாண்ட் டூ ரீஸன்) குழுவின் பேச்சாளனாக  ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை என்னை பலர் ஏளனமாக பேசியுள்ளார்கள், சபித்தும் உள்ளார்கள், சிலர் மிரட்டியும் உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும், நான் திருப்பி ஏளனமாக பேசவில்லை, சபிக்கவில்லை  மற்றும் மிரட்டவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நான் மிகவும் பொறுமையோடு அமைதியாக பதில் அளித்துள்ளேன். இப்படி என்னால் எப்படி செய்யமுடிகின்றது? என்று கேட்டால், இதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது, அது என்னவென்றால், 'என்னை நோக்கி வீசப்படும் சூடான வார்த்தைகளை அப்படியே, தேவனுக்கு நேராக நான் திருப்பி விடுகிறேன், அவைகளின் சூட்டை தேவன் தாங்க விட்டு விடுகிறேன்'.

இறைவன் நம்முடைய அரசராக இருக்கின்றார், நாம் அவரின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்றுச் சொல்கிறோமே, அந்த கோட்பாட்டின் வெளிப்பாடு தான் இது. அதாவது, எது நடந்தாலும் அவர் பார்த்துக்கொள்கிறார், நாம் அவரை தொடர்ந்து பின்பற்றிகொண்டு சென்றால் போதும் என்றுச் சொல்வது இதைத் தான். நாம் வாழும் காலம்வரை அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து, அவரது நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருக்கவேண்டும். நாம் நற்செய்தியை அறிவிக்கும் போது, மக்கள் அதைக் கேட்டு வருத்தமடைந்தால், அவர்களை நேராக இறைவனிடம் கேட்கச் சொல்லவேண்டியது தான். நான் அவர்களிடம் இப்படி கூறுவேன்: 'தேவன் எதனை கட்டளையிட்டாரோ, எதனை சத்தியம் என்று சொல்லியுள்ளாரோ, அதனை நான் அறிவிக்கிறேன், என் வேலை இது மட்டும் தான்'.  மக்கள் என்னை திட்டினால் அதற்காக நான் வருந்தமுடியாது, அதனை தேவனிடம் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், என்னை திட்டும் திட்டுக்களுக்கு சொந்தக்காரர் அவர் தான்.

இங்கு ஒரு முக்கியமான விவரத்தை தெளிவு படுத்தவேண்டும். இயேசுவுக்காக நான் பேசுகிறேன் என்றுச் சொல்லி, தேவையில்லாத பேச்சுக்களை பேசுவதைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. நீங்கள் கடினமான மற்றும் கெட்ட வார்த்தைகளை பேசி மற்றவர்களை துக்கப்படுத்தினால், இந்த நிலைக்கு நீங்கள் தான் காரணம். இதற்கு தேவனை குற்றப்படுத்த முடியாது. இப்படி நீங்கள் செய்தால், நீங்கள் பைபிளின் படி நடந்துக்கொள்பவரல்ல, எனவே தேவனிடம் மன்னிப்பு கோரி, அப்படி பேசுவதை விட்டுவிடுங்கள்.

இந்த கட்டுரையில் நான் சொல்லவருவது எதுவென்றால், நீங்கள் உண்மையாளராக இருந்து, பைபிளின் படி நடந்துக்கொள்பவராக இருக்கும் பட்சத்தில், உங்களின் நற்செய்தியைக் கேட்டு மக்கள் உங்களை திட்டினால், அவதூறு பேச்சுக்களை உங்களுக்கு எதிராக பொய்யாக  பேசினால், இந்த சமயங்களில் அந்த சூடான அவதூறு பேச்சுக்களை தேவனிடம் விட்டுவிடுங்கள் என்பதைத் தான். அந்த அவதூறு பேச்சுக்கள் "உங்களுக்குத் தான்" என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பற்களை கடித்துகொண்டு உங்கள் மீது வந்தாலும் சரி, அவர்கள் தேவன் மீது தான் பற்களை கடித்துக்கொண்டு திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனுடைய பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகிறீர்கள். எனவே, நான் எப்போதெல்லாம் இப்படிப்பட்ட சூழலில் என்னை காண்பேனோ, என்னை திட்டிய அந்த நபரின் மீது கோபம் கொள்ளமாட்டேன், பழிக்கு பழி வாங்குகிறேன் என்றுச் சொல்லி நானும் பலவாறு திட்டி தீர்க்கமாட்டேன்.

உதாரணத்துக்கு சொல்வதென்றால், பரலோகம் செல்ல இயேசு ஒருவரே வழி என்று நான் சொல்லும் போது, பலர் என் மீது கோபம் கொண்டு, இவனுக்கு குறுகிய புத்தி என்று சொல்வார்கள். இப்படி என் முகத்தின் மீத் நேரடியாக சொல்லும் போது, என் மனதில் ஒரு வகையான வலி உண்டானாலும், அந்த வலியின் தீவிரத்தை நான் தேவனிடம் செலுத்திவிடுவேன். இயேசு ஒருவர் தான் வழி என்று நானா சொல்கிறேன்? பைபிள் தான் சொல்கிறது என்றுச் சொல்லி, கடந்து சென்றுக்கொண்டே இருப்பேன். என் மீது கோபம் கொண்டவர்களிடம், யோவான் 14:6ம் வசனத்தை சுட்டிக்காட்டுவேன்:

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டது பற்றி அவர்கள் கோபம் கொண்டால், என் மீதல்ல, இயேசுவின் மீது கோபம் கொள்ளட்டும். அவர்களுக்கு வேதவசனத்தை சுட்டிக்காட்டிவிட்டு, அந்த கோபமான வார்த்தைகளிலிருந்து வரும் அனலை இயேசுவின் பக்கம் திருப்பிவிடுவேன்.

சில நேரங்களில் "ஓரினச்சேர்க்கை" பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கும் போது, சிலர் என்னை 'மதவெறி பிடித்தவன், அடிப்படைவாதி' என்றுச் சொல்வார்கள். அந்த நேரங்களில் என் இரத்தம் கொதிக்கும், உடனே ஏதாவது கோபமாக சொல்லிவிடலாமா என்றுத் தோன்றும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உள்ளே இருந்துக்கொண்டு என்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருப்பார், நான் அமைதியான வார்த்தைகளால் பதில்களைச் சொல்லி கடந்துவிடுவேன், இதற்காக நான் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன். மனிதர்களை நான் ஆணும் பெண்ணுமாக படைத்தேன், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை, அது தவறானது என்பதை தேவன் எனக்கு ஞாபகப்படுத்துவார். இந்த நேரத்தில் தான் அந்த திட்டுக்களை ஆண்டவர் வாங்கட்டும் என்று மனதில் சொல்லிக்கொள்வேன். என் நிதானத்தை இழக்காமல், தேவனின் பிரதிநிதியாக, அவர்களுக்கு மத்தேயு 19:1-6 வசனங்களை மேற்கோள் காட்டிவிடுவேன். இவ்வசனங்களில் இயேசு, திருமணம், மற்றும் ஆண் பெண் மத்தியில் இருக்கவேண்டிய திருமண உறவு பற்றிய சுருக்கத்தைச் சொல்வதை காணலாம். இவைகள் என்னுடைய கருத்துக்கள் அல்ல, அவைகள் இயேசுவின் கருத்துக்கள்.  ஓரினச்சேர்க்கை பற்றிய என்னுடைய கருத்தை அவர்கள் விமர்சித்தால், இயேசுவை அவர்களுக்கு காட்டிவிடுவேன்.

எல்லா நேரங்களிலும் எல்லா கேள்விகளுக்கும் நான் வசனத்தை காட்டிவிடமாட்டேன், அல்லது ஏதாவது பேசிவிடமாட்டேன். சில நேரங்களில் நான் அமைதியாக இருந்துவிடுவேன். அவர்களது கோபம் தானாக தனிந்துவிடும், அதன் பிறகு பேசுவேன். நான் நற்செய்திப் பற்றி பேசினாலும், ஓரினச்சேர்க்கை, இஸ்லாம், பரினாமவளர்ச்சி, கருக்கலப்பு, இன்னும் இதர தலைப்புக்களில் பேசும் போது எழும்பும் கோப அனலை நேரடியாக தேவனிடம் திருப்பிவிடுவேன், அவர் அதன் சூட்டை தாங்கிக்கொள்ளட்டும் என்பதற்காக. இப்படி செய்வதினால், என் மீது அதிகமான தாக்கம் உண்டாகாமல் இருக்கும், மேலும் நான் மனம்பதறி ஏதாவது தேவையில்லாத வார்த்தைகளை பேசாமல் இருக்கவும் இது உதவும்.  

இப்படி மக்களின் கோப அனலை தேவனிடம் திருப்புவது மூன்று வகையான பிரச்சனைகளை தடுத்துவிடுகிறது.

1) நாம் பெருமை கொள்ளாமல் இருப்பதற்கு உதவுகிறது

மக்கள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, மறுப்பு தெரிவிக்கும் போது, 'இது என்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தியதால் தான் உண்டானது' என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தேவனுடைய கோட்பாடுகளின் மகிமையை எடுத்துக்கொண்டதற்கு சமமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்களை நீங்கள் எடுத்துச் சொல்லும் போது, அவைகளின் எஜமானர் தேவன் தான், நீங்கள் இல்லை என்பதை உணரவேண்டும். நீங்கள் வெறும் தேவனின் பிரதிநிதி மட்டுமே.  அவருடைய சத்தியங்களை தெளிவாகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்வது மட்டுமே உங்கள் கடமையாக இருக்கிறது. இதைத் தான் இயேசு "ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல" என்றுச் சொன்னார் (யோவான் 13:16). எனவே, நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் சத்தியத்தின் உண்மையான எஜமான் யார் என்பதை கவனத்தில் கொண்டு, தாழ்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

2) தேவையில்லாத மனஅழுத்தத்தை இது தடுக்கும்

மக்கள் என் மீது கோபம் கொள்ளும்போதெல்லாம், நான் துக்கப்படுவேன். நான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ, கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டேனோ? என்று என்னை நானே நொந்துக்கொள்வேன். இது மிகவும் பாரமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் என் மீது அல்ல, தேவன் மீது தான் கோபம் கொண்டு பேசுகிறார்கள். இதனை அவர்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, இது தான் உண்மை. தம்முடைய சத்தியத்திற்கு மக்கள் கீழ்படியவேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். இதனை புரிந்துக்கொள்ளாமல், மக்கள் கோபம் கொள்வார்கள். நம் மீது வீசிய கோபக்கனலை தேவன் மிது வைத்துவிடுவது, என்னிடைய மனபாரத்தை அழுத்தத்தை குறைத்துவிடுகிறது. மேலும், இது என் பிரச்சனை அல்ல, தேவனின் பிரச்சனை, அவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லிக்கொண்டு, விடுதலையாக இருந்துவிடலாம்.

3. பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை இது தடுத்துவிடுகிறது

உங்களுடைய வார்த்தைகளுக்காக அல்லாமல் "தேவனின் கோட்பாடுகளுக்காகத்தான்" மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியும் போது, உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வராது. என்னையா அவர்கள் எதிர்க்கிறார்கள்? இல்லையே! எனவே, நான் ஏன் பழிவாங்க துடிக்கவேண்டும், அவர்களை திட்டித்தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். நம்முடைய வேதம் நமக்கு கீழ்கண்டவாறு போதிக்கிறதே:

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். (ரோமர் 12:19)

நீங்கள் பதிலையே கொடுக்காமல், வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று நான் இங்கு சொல்லவில்லை. உங்கள் பதில் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கக்கூடாது, அதற்கு பதிலாக, உங்கள் மீது கோபம் கொண்ட நபருக்கு புரியும் வண்ணமாக தெளிவாகவும், விவரமாகவும் விளக்கவேண்டும் என்றுச் சொல்கிறேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், கோட்பாடுகள், சத்தியங்கள் தேவனுக்கு சொந்தமானவைகள், நம்முடைய பொறுப்பு அவைகளை தெளிவாகவும், அமைதியான முறையிலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதாகும், அவ்வளவு தான்.

நான் கொடுத்த அதே பதிலை நீங்களும் சொல்லுங்கள் என்று நான் சொல்லவில்லை. தேவன் சூட்டை தாங்க அவருக்கு விட்டுக்கொடுங்கள் என்பதை மட்டும் மறக்கவேண்டாம். ஏனென்றால், அவர் இறைவனாக இருக்கிறார், இது அவரது பிரச்சனை, அவர் இரட்சகராக இருக்கிறார், எனவே, பாரத்தையும் அவரே சுமக்கட்டும். இதைத் தான் இயேசுவும் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார்:

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள் (யோவான் 15:18)

இயேசுவிற்கு கீழ்படியாதவர்களின் முக்கியமான பிரச்சனை இயேசு ஆவார். நாம் தேவையில்லாத பாரத்தையும் கோபத்தையும் சுமந்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. பவுலடியார் "கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" என்றுச் சொல்கிறார் (ரோமர் 12:18). இதனை எப்படி செய்வது? நமக்குத் தெரிந்த ஒரு வழி "தேவன் சூட்டை தாங்கும் படி அவருக்கு விட்டுக்கொடுப்பது தான்'.

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon 

Translation: Answering Islam Tamil Team


கருத்துகள் இல்லை: