ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 12 மே, 2017

இயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை?

(The Cost Muslims Pay for Missing Jesus)

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

இயேசுவை உங்களுக்குத் தெரியுமா? "இயேசுவை" எங்களுக்கு நன்றாக தெரியும் என்று முஸ்லிம்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, இயேசு ஒரு நபி, அவர் கன்னி மரியாளிடத்தில் பிறந்தார், அவருக்கு தெய்வீக வெளிப்பாடுகள் கிடைத்தன, மேலும் அவர் மரித்தவர்களையும் உயிரோடு எழுப்பினார் என்பவைகளாகும். இயேசுவைப் பற்றி மேற்கண்டவிதமாக அவர்கள் நம்பினாலும், அவர்களின் இந்த நம்பிக்கை முழுமையானதல்ல. ஒருவரின் உண்மையான அடையாளத்தை தவறவிட்ட கதை என்றுச் சொன்னால், அது  இது தான். இதன் விளைவு! அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நட்டத்தை கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறது. உண்மையான இயேசுவை முஸ்லிம்கள் கீழ்கண்ட விதங்களில் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

1) இயேசுவின் உறவை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

அல்லாஹ் தூரத்தில் இருக்கின்ற ஒரு தெய்வம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இதன் பொருள், அல்லாஹ், "தான் உருவாக்கிய" படைப்புகளைவிட்டு மிகவும் தூரமான இடத்தில் இருக்கின்றான் என்றும், மேலும் தன் படைப்பின் மக்களோடு தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக்கொள்ளாத இறைவனாக இருக்கின்றான் என்பதாகும். மனிதன் ஒரு போதும் எட்டமுடியாத இடத்தில் அல்லாஹ் இருக்கின்றான். முஸ்லிம்கள் இறைவனின் உறவுக்காக தேடுவதில்லை, அவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் போதும் என்று இருந்து விடுகின்றனர்.

கிறிஸ்தவர்கள் கூட தேவன், தனித்துவமுள்ளவராக வானத்தில் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் அந்த தேவன், மனிதர்களோடு உள்ளார்ந்த உறவு வைக்கின்றவராக இருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. இதன் பொருள், தேவன் தம்முடைய படைப்பில் நுழைகிறார், அவருடைய படைப்பினருடன் தொடர்பு கொள்கிறார், அவர்களுடன் தன் உறவை வளர்த்துக்கொள்கிறார் என்பதாகும்.  தேவன் நம்மோடு உறவாடுகின்றார் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இயேசு ஆவார். தேவன் மனிதனாக வந்ததினால், அவர் நம்மைப் போல ஆனார் என்பதை அறியலாம், நம்மோடு அவர் உறவாட விரும்புகிறார் என்பதை அறியலாம். அதோடு கூட நின்றுவிடாமல் நமக்காக அவர் மரித்தும் உயிர்த்தும் இருக்கிறார். இயேசு நமக்கு வேண்டுதல் செய்வதுப் பற்றி கற்றுக்கொடுத்த போது, தேவனோடு தனிப்பட்ட விதத்தில் நாம் உறவு வைத்துக்கொள்ள உதவும் வண்ணமாக, அவரை "அப்பா, பிதாவே" என்று அழைத்து வேண்டுதல் செய்யுங்கள் என்று போதித்தார். ஒரு குழந்தை எப்படி தன் தந்தையிடம் நெருங்குகிறதோ அது போல இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவனிடம், நாம் நெருங்கி  பேசலாம் மற்றும் வேண்டுதல் செய்யலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால், கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனோடு அனுபவிக்கும் இந்த நெருக்கமான குடும்ப உறவைப் போன்ற ஒரு உன்னதமான உறவை அல்லாஹ்வை சேவிக்கின்ற முஸ்லிம்கள் இழக்கிறார்கள். இயேசுவின் மூலமாக நாம் இறைவனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசமுடியும், உறவாட முடியும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக இயேசு  இருக்கிறார் என்பதை முஸ்லிம்கள் மறுப்பதினால்,  இறைவனோடு உறவாட கிடைத்துள்ள ஒரே வாய்ப்பையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

2) இயேசு தரும் சமாதானத்தை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

கிறிஸ்தவ ஆரம்ப காலத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்திற்கு  என்று ஒரு தனி இராணுவம் இருந்தது கிடையாது. பல வகைகளில் கிறிஸ்தவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள், இருந்தபோதிலும் உலக வரைபடத்தில் கிறிஸ்தவர்கள் அதிவேகமாக பெருகிக்கொண்டே சென்றார்கள்.  கிறிஸ்தவர்கள் நாடுகளை கைப்பற்ற ஒரு போதும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, ஏனென்றால், கிறிஸ்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை, மேலும் நாடுகளை பிடிக்க சண்டையிடுபவராக தம்மை காட்டிக்கொள்ளவும் இல்லை. இயேசு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக்காட்டினார், இதனைக் காணும் இன்றைய மக்கள் கூட 'இயேசு ஒரு அமைதிவாதி, யுத்தங்களை விரும்பாத சமாதானப் புறா' என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். பல முறை இயேசுவை  காயப்படுத்தினார்கள்,  கொலை செய்யவும் அனேகர் திட்டமிட்டனர்,  இருந்தபோதிலும் அவர் பழிக்கு பழி வாங்கவில்லை. காவலாளிகள் இயேசுவை பிடிக்க வந்த போது, இயேசுவின் சீடர் பேதுரு தன்னுடைய கத்தியை எடுத்து தம்முடைய குருவை காப்பாற்ற முயன்றார். ஆனால், இயேசு தம்முடைய சீடனின் இந்த செயலை கீழ்கண்ட வார்த்தைகளால் கண்டித்தார்.

52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். 53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத்தேயு 26:52-53).

அதாவது, தாம் தப்பிக்க விரும்பியிருந்தால் அதற்காக பிதாவை வேண்டிக்கொண்டால், பன்னிரண்டு இராணு குழுவிற்கும் அதிகமான தூதர்கள் என்னை காப்பாற்ற‌ வந்திருப்பார்கள் என்று இயேசு கூறினார்.

இவ்வளவு ஏன்? இயேசு தம்முடைய சீடர்களுக்கு கொடுத்த கடைசி கட்டளை: உலகமெல்லாம் சென்று உலக மக்களை தம்முடைய சீடர்களாக மாற்றுங்கள் என்பதாகும். இந்த வேலையை "தம்முடைய கட்டளைகளை பரப்பி செய்யுங்கள் என்றார், யுத்தம் செய்து தம்முடைய நற்செய்தியை பரப்புங்கள் என்று சொல்லவில்லை" என்பதை கவனிக்கவேண்டும். முஸ்லிம்கள் அமைதியான வாழ்க்கையை போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற விரும்பினால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவைப் போல மாற்றிக்கொள்ளவேண்டும், இவர் தான் சமாதான பிரபு எனப்படுகிறார்.  இப்படிப்பட்ட இயேசுவை முஸ்லிம்கள் மறுதலிப்பதினால், அவர் தரும் மன நிம்மதியையும், சமாதானத்தையும் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

3) இயேசுவின் உயிர்த்தெழுதலை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

இஸ்லாமின் உயர்த்த அதிகாரம் படைத்த குர்ஆன் 'இயேசு கொல்லப்படவில்லை' என்றுச் சொல்கிறது (குர்ஆன் 4:157). இயேசுவின் மரணமில்லையென்றால் அவரது உயிர்த்தெழுதலும் இல்லை. மரணமும் உயிர்த்தெழுதலும் இல்லையென்றால், பாவ நிவர்த்தியும் இல்லை. பாவ நிவர்த்தி அடையவில்லையென்றால், ஒவ்வொருவரும் தம்முடைய பாவங்களை சுமந்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.  இதன் அர்த்தமென்ன? அவர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதாகும்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை முஸ்லிம்கள் மறுதலிப்பதினால், அவர்கள் தேவனிடம் சமாதானம் பெறும் பாக்கியத்தை இழந்துவிடுகிறார்கள். தேவனிடம் சமாதானம் பெறுவதற்காக தம்மை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு நல்ல வாய்ப்பை இயேசு உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார்.  நாம் தேவனின் தண்டனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக இயேசு நம் தண்டனையை ஏற்றுக்கொண்டு, நம்மை நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார். இயேசு சிலுவையில் செய்த அந்த மகா காரியத்தை முஸ்லிம்கள் மறுப்பதினால், தேவனிடம் சேறுவதற்காக உண்டாக்கப்பட்ட அந்த ஒரே வழியையும் தவறவிட்டுவிடுகிறார்கள்.

உலகில் பல நேரங்களில் முஸ்லிம்கள் அமைதியை இழந்து காணப்படுகிறார்கள், இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் உண்மையான இயேசுவையும், அவரோடுள்ள உறவையும், அவரது சமாதானத்தையும், கடைசியாக அவரின் உயிர்த்தெழுதலையும் தவறவிட்டதினால் தான்.  இஸ்லாமினால் கொடுக்க முடியாதவைகளை இயேசுவின் நற்செய்திவினால் கொடுக்கமுடியும்: உயிர்த்தெழுந்த தெய்வத்தின் நித்தியமான உறவும், சமாதானமும் தான் அவைகள்.

முஸ்லிம்கள் மேற்கண்ட மூன்று வகைகளில் இயேசுவை தவறவிடுவது ஒரு வகையென்றால், சில நேரங்களில் கிறிஸ்தவர்களும் இயேசுவை தவறவிடுகிறார்கள். அதாவது, இயேசுக் கிறிஸ்து முஸ்லிம்களை எந்த  பார்வையில் பார்க்கிறாரோ, அதே பார்வையோடு கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை  பார்ப்பதில்லை.  பல கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை 'எதிரிகளாக' பார்க்கிறார்கள், ஆனால், உண்மையில் முஸ்லிம்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் எதிரியினால் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். கிறிஸ்தவர்களின் உண்மையான எதிரி  'சாத்தான்' ஒருவன் மட்டுமே. அவன் தன்னுடைய பலமான பிடியில் அவர்களை பிடித்துள்ளான், அவைகளிலிருந்து அவர்களை நாம் விடுவிக்கவேண்டும் (2 கொரி 10:3-5). முஸ்லிம்கள் தேவனின் சாயலில் உள்ளவர்களாக இயேசு பார்க்கிறார். அவர்கள் விலையேறப் பெற்றவர்கள், கனப்படுத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் ஒரு நாள் நற்செய்திக்கு செவிகொடுப்பார்கள். இதே பார்வையோடு தான் நாமும் அவர்களை பார்க்கவேண்டும்.

Source: https://www.str.org/article/cost-muslims-pay-missing-jesus

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/alan_shlemon/cost-muslims-pay-missing-jesus.html


கருத்துகள் இல்லை: