ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஆபேலின் கொலையும் குர்-ஆனின் (யூத பாரம்பரிய) மூலமும் - குர்-ஆன் 5:31-32

சுருக்கம்:

முஹம்மது இதர நூல்களிலிருந்து பல விவரங்களை  எடுத்து குர்-ஆனில் பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையில் யூத நூல்களில் வரும் ஒரு நிகழ்ச்சியை முஹம்மது எப்படி குர்-ஆனில் புகுத்தியுள்ளார் என்பதை மட்டுமே காண்போம்.

அறிமுகம்:

பல மூலங்களின் கலவையாக முஹம்மது இஸ்லாமை உருவாக்கினார். அதாவது, யூத, கிறிஸ்தவ, சேபியன், பல தெய்வ வழிபாடுகள் மற்றும் தன் சொந்த இறையியல் கோட்பாடுகளை ஒன்றாக கலந்து அவர் இஸ்லாமை உருவாக்கினார். குர்-ஆனை மேலோட்டமாக ஆய்வு செய்யும் போது பளிச்சென்று தெரியும் ஒரு மூலம், யூத மார்க்கமாகும். இந்த கட்டுரையில் ஆபேலின் மரணம் பற்றிய ஒரு யூத நிகழ்ச்சியை ஆய்வு செய்வோம்.

யூத மார்க்கம் பற்றி முஹம்மதுவிற்கு பல விவரங்கள் தெரிந்து இருந்தது. ஹிஜாஜ் முழுவதும் யூத குடியிருப்புக்கள் இருந்தன. இவர்கள் தங்கள் உழவுத்தொழிலுக்கும், கைவினை பொருட்களுக்கும் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். முஹம்மது தமது வாலிப வயதில் செய்த வியாபார பயணங்களின் போது, இவர்களோடு அவருக்கு பல தொடர்புகள் உண்டாகியிருக்கவேண்டும். அதன் பிறகு, யாத்ரீப் (மதினா) பட்டணத்தில் வாழ்ந்த யூதர்களோடு இவருக்கு தொடர்பு உண்டானது. இவரது போதனைகளைக் கேட்டு சில யூதர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள், மேலும் இரண்டு/மூன்று யூதப்பெண்களை முஹம்மது திருமணமும் செய்துக் கொண்டார். இப்னு இஷாம் தம்முடைய 'முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றில்' முஹம்மதுவிற்கும் யூதர்களுக்கு இடையே நடைப்பெற்ற உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.

பைபிளின் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குர்-ஆன் அடிக்கடி மறுபதிவு செய்கிறது. பொதுவாக ஒரு கதை பலரின் வாய் வழியாக சொல்லிக்கொண்டே செல்லப்படும் போது, அது மாறிக்கொண்டே இருக்கும். முதலில் அக்கதை சொல்லப்பட்ட விவரங்களில் சில கூட்டல் கழித்தல்கள் வந்துவிடும். இதைத் தான் குர்-ஆனிலும் காணமுடியும். பழைய ஏற்பாட்டில் வரும் நிகழ்ச்சிகள் சிறு மாறுதல்களுடன் குர்-ஆனில் காணப்படுவதற்கும் இது தான் காரணம். தாம் சந்தித்த யூதர்களிடமிருந்து பல கதைகளை அவர் வாய் வழியே கேட்டு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மது யூதர்கள் வழியாக அவர்களின் நம்பிக்கைகள் பற்றியும், உவமைகள், எடுத்துக்காட்டுக்கள், மத போதனைகள் (மித்ராஷ், மிஷ்னாஹ்) என்று பலவற்றை கேட்டு இருந்திருப்பார். முஹம்மது கேட்டவைகள் காலப்போக்கில் சில நிகழ்ச்சிகள் அவரது மனதில் மறக்கப்படாமல்  இருந்திருக்கும், சில நிகழ்ச்சிகள் மறக்கப்பட்டு விட்டிருக்கும். கடைசியாக, அவர் வெளிப்பாடுகளை சொல்லும் போது, சில கதைகளில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன, சில கதைகள் முஹம்மதுவின் இறையியல் சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தப்பட்டு இருந்தன.

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட கதைகளில், ஏன் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன என்று பார்க்கும் போது, ஒரு மனிதன் வாய் வழியாக சொல்லப்படும் விவரங்களை காதுவழியாக கேட்டு, அவைகளின் மூல புத்தகங்களை படிக்காமல், நிகழ்ச்சிகளை பதிவு செய்தால், குர்-ஆனில் உள்ளது போல மாற்றத்தோடு தான் காணப்படும், ஒரிஜினல் போல காணப்படாது. யூதர்கள் மேற்கோள் காட்டும் புத்தகங்களை நேரடியாக படித்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு படிப்பறிவில்லாத முஹம்மதுவினால், தான் "வெளிப்பாடுகள்" என்றுச் சொல்லும் விவரங்களை எப்படி சரி பார்க்கமுடியும்?

மூலங்கள்:

இதன் அடிப்படையில், ஒரு முக்கியமான நிகழ்ச்சி குர்-ஆன் ஸூரா 5:27-32 வசனங்களில் காணலாம். இந்த குர்-ஆன் பகுதியானது காயீன் மற்றும் ஆபேல் கதைப் பற்றி விவரிக்கிறது. ஆரம்பத்தில் தோராவும், குர்-ஆனும் ஒரே மாதிரியான விவரங்களை விவரித்தாலும், குர்-ஆனின் 31வது வசனத்தில் குர்-ஆன் ஒரு மாற்றமான கதையைச் சொல்கிறது.

குர்-ஆன் 5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.

குர்-ஆன் 5:31 சொல்லும் விவரம் தோராவில் இல்லை, ஆனால், இதற்கு இணையான விவரம் யூதர்களின் கட்டுக்கதைகள் அடங்கிய தொகுப்புக்களில் காணப்படுகிறது.

குர்-ஆனில் கண்ட அந்த நிகழ்ச்சி, யூதர்களின் பிர்கே ரபி எலியேஜர் நூலில் கீழ்கண்டவாறு உள்ளது:

ஆதாமும் அவரோடு கூட இருந்தவர்கள், கொலை செய்யப்பட்ட ஆபேலுக்காக அழுதுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த சடலத்தை என்ன செய்வதென்று அப்போது தெரியாமல் இருந்தது. அந்த நேரத்தில் ஒரு காகம் வந்தது, இன்னொரு காகம் மரித்து இருந்தது.  அந்த காகம், பூமியை தன் கால்களால் கீறி பள்ளம் உண்டாக்கி, அதில் மரித்த காகத்தை போட்டு மூடியது. இதனை கண்ட ஆதாம், "நானும் மரித்த சடலத்தை அந்த காகம் செய்தது போலவே பூமியை தோண்டி புதைப்பேன்" என்றுச் சொல்லி, ஆபேலின் உடலை புதைத்தார்.

Adam and his companion sat weeping and mourning for him (Abel) and did not know what to do with him as burial was unknown to them. Then came a raven, whose companion was dead, took its body, scratched in the earth, and hid it before their eyes; then said Adam, "I shall do as this raven has done", and at once he took Abel's corpse, dug in the earth and hid it. [Geiger, Judaism and Islam, p. 80, as quoted in Gilchrist, Muhammad and the Religion of Islam, p. 205, 206].].

குர்-ஆன் மற்றும் பிர்கே நூலில் சொல்லப்பட்ட விவரங்களை பார்த்தால், இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுக்கொள்ளலாம். குர்-ஆனின் படி ஆபேலின் சடலத்தை காயின் புதைத்தான், பிர்கே நூலில் படி, ஆதாம் புதைத்தான், இது தான் வித்தியாசம். 

குர்-ஆனின் அடுத்த வசனம் (5:32) இன்னொரு விவரத்தை நிருபிக்கிறது. அதாவது, முஹம்மதுவின் வெளிப்பாடுகள், பிர்கே என்ற ஒரே நூலிலிருந்து மட்டுமல்ல, பைபிள், யூத பாரம்பரிய நூல்களாகிய மித்ரஷ், மிஸ்னாஹ், பலதெய்வ வழிப்பாட்டு முறைகள் போன்றவற்றிலிருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

குர்-ஆன் 5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக பார்த்தால், குர்-ஆன் 5:31 மற்றும் 5:32க்கு இடையே எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல தெரியும். ஒரு மனிதனின் வாழ்வு அல்லது மரணம், எப்படி ஒட்டு மொத்த மனித இனத்தின் இரட்சிப்புக்கு அல்லது அழிவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை குர்-ஆன் விளக்கவில்லை. ஆனால், இன்னொரு யூத பாரம்பரிய நூலாகிய மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் (Mishnah Sanhedrin)ஐ கவனித்தால், குர்-ஆன் 5:31க்கும், 5:32க்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுபிடிக்க முடியும். இந்த யூத நூல் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்:

காயின் தன் சகோதரனை கொன்ற விஷயத்தில், "உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது" என்று சொல்லப்பட்டதை  காணமுடியும் (ஆதி 4:10). இந்த இடத்தில் இரத்தம் என்று ஒருமையில் சொல்லப்படாமல், இரத்தங்கள் என்று மூல மொழியில் பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஆபேலின் இரத்தமும், அவன் மூலமாக உருவாக இருக்கும் சந்ததியின் இரத்தங்களும் கூப்பிடுகிறது என்று அர்த்தமாகிறது. இதன் மூலம் அறிவது என்ன? மனிதன் ஒருவனாக படைக்கப்பட்டான், ஆகையால், எவன் ஒருவன் இன்னொரு தனி மனிதனை கொல்கிறானோ, அவன் அந்த மனிதனின் முழு இனத்தை கொன்றுவிட்டதாக ஆகிறது. ஆனால், எவன் ஒருவன் இன்னொருவனை வாழ வைக்கிறானோ, அவன் முழு இனத்தை வாழவைப்பதாக கருதப்படுகிறது. (மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் 4:5)

இந்த பகுதி மிஷ்னாஹ் பாரம்பரிய நூலில் 4:5ல் காணப்படுகிறது.  மிஷ்னாஹ் என்பது தோராவிற்காக யூத ரபிக்கள் எழுதிய விளக்கவுரைகளாகும்.  ஒரு யூத ரபி எழுதிய விளக்கவுரை எப்படி குர்-ஆனில் புகுந்துவிட்டது? அதுவும் அல்லாஹ்வின் வார்த்தையாக புகுந்துவிட்டது? இந்த கேள்விக்கு பதில் மிகவும் சுலபமானது, முஹம்மது இப்படிப்பட்ட விவரங்களை, போதனைகளை யூதர்களிடமிருந்து கேட்டு இருந்திருக்கின்றார், அதன் பிற்கு இவைகள் தான் "அல்லாஹ்வின் வஹி/வெளிப்பாடுகள்" என்று குர்-ஆனில் புகுத்திவிட்டார்.

ஆதியாகமம் 4:10ல் வரும் வார்த்தை பன்மையாக இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட ஒரு யூத ரபி தன் சொந்த விளக்கத்தை கொடுத்திருந்தார். ஆபேலை கொன்றவன் ஆபேலின் வம்சத்தை முழுவதும் கொன்றுவிட்டான் என்று தான் விளக்கவுரையில் எழுதிவிட்டான். இதே போல, ஒருவனை வாழவைத்தவன், அவன் மூலமாக பிறக்கும் முழு மக்கட்தொகையையும் வாழவைத்துவிட்டான் என்றும் விளக்கம் கொடுத்துவிட்டான். இந்த விளக்கத்தை அறிந்துக்கொண்ட முஹம்மது, இது தோராவில் உள்ளதா? அல்லது ரபிக்கள் எழுதிய விளக்கவுரை மிஷ்னாஹ்வில் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யாமல், இதுதான் அல்லாஹ்வின் நித்தியமான வார்த்தையென்று குர்-ஆனில் புகுத்திவிட்டார். சிறிது சிந்தித்துப்பாருங்கள்! ஒரு யூத ரபியின் சொந்த கருத்து, உலகமெல்லாம் முஸ்லிம்கள் படிக்கும் குர்-ஆனின் அழிவில்லாத வார்த்தைகளாகிவிட்டது.

முடிவுரை:

முஹம்மதுவிற்கு எப்படி வெளிப்பாடுகள் வந்துள்ளன என்பதை சுருக்கமாக இச்சிறிய கட்டுரை  எடுத்துக்காட்டுகிறது. காயீனின் கொலை விஷயத்தில், முஹம்மது பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டு இருந்த விவரம் ஞாபகத்தில் இருந்தது அவருக்கு கைகொடுத்தது, ஆனால் கடைசியில் அவரை ஏமாற்றிவிட்டது. எது ஆதாரபூர்வமான விவரம், எது பொய்யான விவரம் என்ற பரிசோதனையில் குர்-ஆன் தோற்றுவிட்டது. மற்றவர்களின் மார்க்க விளக்கங்கள் தன் சொந்த வசனங்கள் என்று குர்-ஆன் பதிவு செய்து தவறிவிட்டது. எது காரணமாக இருந்தாலும், தான் கேள்விபட்டு இருந்த ஒரு யூதர்களின் விளக்கத்தை வேதம் என்று நம்பி, அதை குர்-ஆனில் புகுத்திவிட்டார். தான் சொல்லும் இந்த விவரம் எந்த விளக்கவுரையில் இருக்கிறது என்று முஹம்மதுவிற்கு சிறிது தெரிந்திருந்தாலும், இதனை அவர் சேர்க்காமல் இருந்திருப்பார்.

இக்கட்டுரையில் பார்த்தது போல, குர்-ஆனில் காணப்படும் பல விவரங்கள் பைபிளிலிருந்தும் இதர கட்டுக்கதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வார்களே, அது போல, ஒரு உதாரணத்தை மட்டுமே இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளேன். ஆம், யூத பாரம்பரியங்களுக்கு முஹம்மதுவும், குர்-ஆனும், இஸ்லாமும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என்றுச் சொல்வதில் தவறில்லை.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Sources/cain.html

அடிக்குறிப்புக்கள்:

[1] பிர்கே ரபி எலியேஜர் (Pirke Rabbi Eliezer):

ஜுடைகா கலைக்களஞ்சியம் இந்த "பிர்கே ரபி எலியேஜர்" தொகுப்பு ஒரு கட்டுக்கதை தொகுப்பு என்றுச் சொல்கிறது. இதற்கு கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரபி எலியேஜர் தான் ஆசிரியர் என்றும், ஆனால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இது எழுத்துவடிவில் தொகுத்தார்கள் எனவும் கூறுகிறது. இது குர்-ஆனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதென்று, கிறிஸ்தவ ஆய்வாளர்கள்  சொல்கிறார்கள். குர்-ஆன் பிர்கே நூலைக் காட்டிலும் முந்தையது மேலும், பிர்கே நூலிலிருந்து குர்-ஆன் நேரடி மேற்கோள் காட்டவில்லை. முஹம்மதுவின் காலத்துக்கு முன்பே, பிர்கே வாய் வழியாக பல நூற்றாண்டுகளாக உலாவிய கதை நூலாகும், மேலும் இந்த விவரங்கள் தல்மூத் மற்றும் மித்ராஷ் போன்ற யூத நூல்களிலும் காணப்படுகிறது. யூத ரபிகள் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வந்த பாரம்பரியங்களின் தொகுப்பு பிர்கே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை மேலும் யூதர்களிடையே இப்படிப்பட்ட கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. தோரா அல்லது தல்மூத் நூல்களுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளாக யூதர்கள் இவைகளை  கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட விவரத்தை சில உதாரணங்களைக் கொண்டு விளக்க இந்நூல்கள் யூதர்களிடையே பயன்படுத்தப்பட்டன. இன்று நாம் விளக்கவுரைகள் (காமண்டரி) என்றுச் சொல்கிறோமே, அது போல அல்லாமல், இவைகள் வேறு வகையான விளக்கவுரைகளாக இருக்கின்றன.


குர்-ஆனின் மூலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/quran/text/cain.html


கருத்துகள் இல்லை: