ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஜிஹாத் சிக்கலுக்கு விளக்கம் (Unraveling Jihad)


ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் 'இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?" என்ற கேள்வியை பண்டிதர்களும், ஊடகங்களும் கேட்கும்படி செய்துள்ளன. பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியை விரும்பும் மக்களாக இருக்கிறார்கள் என்ற விவரமும் நம் செவிகளில் அடிக்கடி விழுகிறது. இவைகளுக்கு இணையாக, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல" என்ற சத்தமும் நம் செவிகளில் விழாமல் தப்பிக்கமுடிவதில்லை. ஒரு பக்கத்திலிருந்து "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்ற சத்தம் தொணிக்கிறது, இன்னொரு பக்கத்திலிருந்து "இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல" என்ற சத்தமும் தொணிக்கிறது. இவ்விரண்டு சத்தங்களும் உண்மையா? அப்படியானால், இது எப்படி சாத்தியம்? 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்துக்கொண்டால், இந்த கேள்வியின் பாதி பதில் புரிந்துவிடும். மீதமுள்ள பதிலை புரிந்துக்கொள்ள ஜிஹாத் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை கவனிக்கவேண்டும். இஸ்லாம் எவைகளை போதிக்கிறது? இஸ்லாமின் முக்கியமான தூண்கள் என்ன? இஸ்லாமை பின்பற்றுகிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள்  எவை? இந்த கட்டளைகளுக்கு பலவிதமாக விளக்கம் அளிக்கமுடியுமா?  இவைகள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் எப்படி வாழுகிறார்கள்? எப்படி மற்றவர்களிடம் பழகுகிறார்கள்? கடைசியாக, முஸ்லிம்களின் இருதயத்துக்கு அருகில் இருக்கும் இஸ்லாமிய கட்டளை எவைகள்? என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

மேலே சொன்னவைகளின் சுருக்கம் என்னவென்றால், 'இறையியலுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசமென்ன?' என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த வித்தியாசத்தை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவத்திலிருந்து ஒரு கட்டளையை உதாரணமாக காண்போம்,  அதாவது மன்னிப்பு என்ற கோட்பாட்டை காண்போம். தீமை செய்தவர்களை மன்னிக்கவேண்டும் என்று பைபிள் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகின்றது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்,  தீமை செய்தவர்களை வெறும் மன்னிப்பதல்ல, அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று பைபிள் போதிக்கிறது.  

மத்தேயு 5:44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இந்த மேற்கண்ட கட்டளைக்கு பலவகையான விளக்கங்களை கொடுக்கமுடியாது, இதற்கு ஒரே விளக்கம் தான் உள்ளது அதுவும் தெளிவாக உள்ளது. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையாக உள்ளது, எனவே இதற்கு பலவகையான விளக்கங்களை கொடுத்து யாரும் இதன் பொருளை கெடுக்கமுடியாது. தனக்கு தீமை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டுவது தான் மனிதனின் இயற்கையான குணம் ஆகும். இந்த குணத்தையும் தாண்டி, எதிரிகளை நேசிக்கவேண்டும், அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்பது தான் கிறிஸ்தவத்தின் தெளிவான கட்டளை. ஆனால், அனேக கிறிஸ்தவர்கள் இந்த கட்டளையை நடைமுறைப்படுத்தாமல், தங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு, பழிக்குபழி வாங்குகிறார்கள். இயேசு போதித்த இந்த கட்டளைப்படி ஏன் அனேக கிறிஸ்தவர்கள் நடந்துக்கொள்வதில்லை? இந்த ஒரு கட்டளை மட்டுமல்ல, இயேசுவின் இதர கட்டளைகளையும் பல கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதில்லை, உதாரணத்திற்கு, மற்றவர்களை உபசரிப்பது, நாளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது, ஊழியத்துக்கு கொடுப்பது பற்றிச் சொல்லலாம். இங்கு சொல்லவருவது இது தான், அதாவது நல்ல கோட்பாடுகளை மார்க்கம் போதிக்கும், ஆனால், அந்த மார்க்க மக்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. 

இஸ்லாமின் ஆதார நூல்களாகிய குர்-ஆனும் ஹதீஸ்களும் ஜிஹாத் பற்றி போதிக்கின்றன, ஜிஹாத் ஒரு முஸ்லிம் வாழ்க்கையின் அங்கமாகும் என்றுச் சொல்கின்றது. இதனை என் முந்தைய கட்டுரைகளில் (கட்டுரை 1, கட்டுரை 2) விளக்கியுள்ளேன். ஜிஹாத் என்பது முஸ்லிம்களின் உள்ளத்தில் நடக்கும் ஒரு போராட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள், ஆனால், இதனை குர்-ஆனும் ஹதீஸ்களும் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்திற்கு, கண் தெரியாதவர்களும், ஊனமுள்ளவர்களும் ஜிஹாதிலிருந்து விடுபடுவார்கள். இந்த கட்டளை கொடுக்கப்பட்ட சூழல், முஹம்மது போர் பற்றிய விவரங்களைச் சொல்லும் போது கொடுக்கப்பட்டதாகும். ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதன் படி நடந்துக்கொள்வதில்லை (தங்கள் மீது ஜிஹாத் நியமிக்கப்பட்ட கட்டளை என்று அவர்கள் கருதி அதன் படி வாழ்வதில்லை). 

ஜிஹாத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது விழுந்த கட்டளையென்று அல்லாஹ் விளக்கிவிட்டபின்பும் ஏன் முஸ்லிம்கள் அதன் படி வாழ்வதில்லை? முஸ்லிம்களின் இந்த போக்கிற்கு மூன்று காரணங்களை கூறலாம்.

முதல் காரணம்:

முதலாவதாக, பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்களும், நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களுமாகவும் இருக்கிறார்கள். ஜிஹாத் அவர்களுக்கு அந்நிய கோட்பாடாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு பொருந்தாத ஒன்றாகவும் தெரிகின்றது. எனவே, இப்படிப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் ஜிஹாதின் தாக்கத்தை குறைக்க முயலுகிறார்கள், அல்லது அதனை புறக்கணிக்க முயலுகிறார்கள். தங்கள் சுவைக்கு ஏற்றது போல தங்கள் மார்க்கத்தை வளைக்கும் வல்லமை மக்களுக்கு இயற்கையாகவே இருந்துவருகிறது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலம் இதனை காலம் காலமாக செய்துக்கொண்டு இருக்கிறது. எனவே, பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் வேதமாகிய குர்-ஆன் ஜிஹாத் பற்றி சொல்லியிருந்தும், அதனை மௌனமாக புறக்கணித்துவிட்டு, ஒரு பக்தியுள்ள நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இரண்டாம் காரணம்:

இரண்டாவதாக, இன்னும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்கள் மார்க்கம் எவைகளை போதிக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பல மசூதிகள், முக்கியமாக என்னுடைய பகுதியில் இருக்கும் மசூதியில் கூட, ஜிஹாத் பற்றிய போதனைகளை புறக்கணித்துவிட்டு, அல்லது அதற்கு முக்கியத்தும் கொடுக்காமல் நழுவிவிடுகின்றது. ஜிஹாத் பற்றி இஸ்லாம் போதிக்கவில்லை என்பது போல, ஜிஹாதை விட்டு ஒதுங்கி பல மசூதிகள் நடத்தப்படுகின்றன. இந்த மசூதிகளில் இஸ்லாமின் இதர போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டு சில இயக்கங்கள் காணப்படுகின்றன. அவைகள் தங்களுக்கு பிடித்த மார்க்க கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கின்றன, தங்களுக்கு பொருந்தாத ஜிஹாத் போன்ற கோட்பாட்டை மறந்துவிட்டு வாழுகின்றன, இப்படிப்பட்ட மசூதிகள் "அமைதி மார்க்க இயக்கங்களாக" காணப்படுகின்றன. 

ஜிஹாதில் பங்கு கொள்வது பற்றி குர்-ஆனும் ஹதீஸ்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியாமல் அனேக முஸ்லிம்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய இந்த அடிப்படை நூல்களின் படி காஃபிர்களாகிய முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஹாத் புரிவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட முஸ்லிம்களின் படி, தங்களுக்கு போதிக்கப்பட்ட அரைகுறை இஸ்லாமை முழுமனதோடு பின்பற்றிக்கொண்டு அமைதியானவர்களாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். (ஒரு முஸ்லிமுக்கு ஜிஹாத் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? முஹம்மது அதைப் பற்றி என்ன சொல்கிறார்? என்று தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அரைகுறை விவரங்கள் மட்டுமே தெரியும் என்றுச் சொல்லலாம் அல்லவா?)

மூன்றாம் காரணம்:

மூன்றாவதாக, பல முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற குர்-ஆனின் கட்டளையை முழுமனதோடு நம்புகிறார்கள். முஹம்மதுவின் போதனையின்படி 'ஜிஹாத் என்பது உள்ளான போராட்டம் மட்டுமல்ல, அது வெளியே செய்யும் யுத்தமும் ஆகும்'. அதாவது ஜிஹாத் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யக்கூடிய யுத்தமாகவும் இருக்கிறது என்பது தான் முஹம்மதுவின் போதனை[i].  ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற மக்கட்தொகையின் எண்ணிக்கையைவிட குறைவாக இருக்கும் போது, அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், முஸ்லிம்கள் பெரும்பாலானவர்களாக மாறும்போது, இஸ்லாமுக்காக ஜிஹாத் புரிவது முஸ்லிம்களின் கடமையாகும். முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஜிஹாத் பற்றிய முழு அறிவு உண்டு, ஆனால், மேற்கத்திய நாடுகளில் அவர்கள் நேரடியாக ஜிஹாதில் இறங்கவேண்டிய காலம் இன்னும் கனியாதபடியினால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஊடகங்களில் நாம் 'இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்' என்று படிக்கும் போது, இந்த முஸ்லிம்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் முஸ்லிம்களாவார்கள். அதாவது, தாங்கள் இஸ்லாமுக்காக நேரடியாக களத்தில் (ஜிஹாதில்) இறங்கவேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று கருதுபவர்கள் ஆவார்கள்.  

தங்களுக்காக ஒரு காலம் வரும் அப்போது ஜிஹாதில் இறங்கலாம் என்று கருதும் முஸ்லிம்களின் சதவிகிதம் எவ்வளவு என்று நம்மால் சரியாக கணிக்கமுடியாது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பை யாரும் எடுக்கவும் வில்லை. (இந்த வாய்ப்பு தங்கள் நாடுகளில் கிடைக்காவிட்டாலும், சிரியா போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களோடு சேர்ந்தது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனேக முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலிருந்து பயணம் செய்து, ஜிஹாதில் பங்கு பெருவதை நாம் செய்திகளில் கண்கூடாக படிக்கிறோம்).

முடிவுரை:

ஒரு வரியில் சொல்வதென்றால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல, ஆனால், அனேக முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள் "தீவிரவாத முஸ்லிம்கள்" அல்ல. இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் அமைதியாக வாழும் முஸ்லிம்கள் ஆவார்கள்.  அவர்கள் இஸ்லாமின் உண்மை போதனைகளை புரிந்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்றபடி, இஸ்லாமை வளைத்துவிட்டு (அமைதியாக) வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் தான். மேலும், முன்றாவதாக இருக்கும் முஸ்லிம்கள், தங்களுக்கு ஒரு நல்ல காலம் வரும் அப்போது ஜிஹாதில் ஈடுபடலாம் என்று எண்ணி வாழும் முஸ்லிம்கள் தான் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.

அடிக்குறிப்புக்கள்:

[i] Shoebat, Walid. God's War on Terror. Top Executive Media, 2008, p 118-121.

கருத்துகள் இல்லை: