ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

2016 பக்ரீத் – 7: அல்லாஹ்வின் குர்பானி, குர்பானி & குர்பானி

(2016 பக்ரீத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இந்த தொடுப்பில் படிக்கலாம்)

இந்த தொடரில் "குர்பானி" என்ற முக்கியமான சொற்றொடர் பற்றியும், இதற்கும் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பதற்கும் என்ன ஒற்றுமையுள்ளது என்பதைப் பற்றியும் சிறிது ஆய்வு செய்வோம்.

குர்பானி என்ற சொல்லிற்கு "தியாகம் செய்தல்" என்றும், "எந்தச் செயலைக் கொண்டு ஒருவரை (அல்லாஹ்வை) நெருங்க முடியுமோ அச்செயல்" என்றும் பொருள் கூறுகிறார்கள்.

Qurbāni (Arabic: قربانى‎‎) (or أضحية Udhiyyah as referred to in Islamic Law) is the sacrifice of a livestock animal during Eid al-Adha. The word is related to the Hebrew qorbān "offering" and Syriac qurbānā "sacrifice", etymologised through the cognate Arabic triliteral as "a way or means of approaching someone" or "nearness". [1] விக்கிபீடியா

பொதுவாக பக்ரீத் பண்டிகையன்று பிராணிகளை பலியிடுவதை குர்பானி என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். குர்பானி பற்றிய அருமை பெருமைகளை முஸ்லிம்களிடம் கேட்டால், மணிக்கணக்கில் விளக்குவார்கள். குர்பானியாக பலியிடப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமமும் (முடியும்), குர்பானி கொடுக்கும் நபருக்கு கியாமநாளில் நன்மைகளாக கருதப்படுமாம்.

1) அல்லாஹ்வை நெருங்க எப்படி குர்பானி உதவி புரியும்?

ஒருவரை நெருங்க எந்த செயல் உதவியாக இருக்குமோ, அதனை குர்பானி என்றுச் சொல்வார்கள். ஒரு மிருகத்தை அறுத்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நெருங்க உதவியாக இருக்கும்?

திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்ற ஹதீஸ் தொகுப்புகளில், கீழ்கண்ட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமநாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

அறிவிப்பவர்-அன்னை ஆயிஷா(ரலி), திர்மிதி-180, இப்னு மாஜா-233 மூலம்

பக்ரீத் பண்டிகை நாளன்று, முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த செயல், குர்பானி பிராணியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதாகுமாம். மேலும், அதே மேற்கண்ட கட்டுரையில், குர்பானிக்கு பதிலாக பணத்தை ஏழைகளுக்கு தானதர்மம் செய்தால் அது குற்றமிழைப்பதற்கு சமமாகுமாம். 

குர்பானிக்கு பகரமாக சதகா:

குர்பானிக்கு கடமையானவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து இரத்தத்தை ஓட்டுவது அவசியமாகும். இதற்கு மாறாக குர்பானி மிருகங்களில் விலையை சதகாவாக, தானதர்மமாக ஏழைகளுக்கு கொடுத்தால் குர்பானி கடமை நிறைவேறாது. இப்படிச் செய்பவர் குற்றமிழைத்தவராக ஆகிவிடுவார்.மூலம்

"குர்பானியின் சட்டங்கள்" என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக கூறப்பட்டுள்ளது:

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும்.

மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்:

அ) ஒரு மிருகத்தின் மரணம் எப்படி முஸ்லிம்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும்? குர்-ஆன் 22:37ன்படி, இறையச்சம் தான் அல்லாஹ்வைச் சேரும் என்றால், ஒரு மிருகத்தை ஏன் கொல்லவேண்டும்?

ஆ) நற்செயல்கள் நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும் என்றுச் சொன்னால், அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், ஒரு மிருகத்தை கொலை செய்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும்?

இ) திர்மிதி மற்றும் இப்னு மாஜா ஹதிஸ்களின் படி, பக்ரீத் பண்டிகையன்று முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது குர்பானி ஆகுமாம். ஏன் இப்படி?

ஈ) ஒரு மிருகத்தின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு பிரியம்? இலட்சக்கணக்கான மிருகங்கள் பக்ரீத் அன்று பலியிடப்படுகின்றது, இரத்தம் ஆறாய் ஓடுகின்றது. இதில் என்ன அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் வந்துவிடுகின்றது? மிருகங்களின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் ஏதாவது முக்கியமான இஸ்லாமிய இறையியல் தத்துவம் அடங்கியுள்ளதா?

உ) அல்லாஹ்வை நெருங்க ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் பலியிடப்படவேண்டுமா? 

ஊ) ஒரு ஆட்டிற்கு நிகரான பணத்தை, ஏழைகளுக்கு தானதர்மம் செய்வதைக் காட்டிலும், அந்த ஆட்டை கொலை செய்வது தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்றா? ஏன்?

அல்லாஹ் சொன்னான் ஆகையால், நாங்கள் செய்கிறோம் என்றுச்சொல்வதோ, ஆபிரகாமின் செயலை நினைவு கூறும்படி செய்கிறோம் என்றுச் சொல்வதோ மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான பதிலாக அமையாது. குர்பானியின் அருமை பெருமைகளை பார்க்கும் போது, மேற்கண்ட சாதாரண காரணம் நிச்சயமாக இருக்கமுடியாது.

2) பழுதற்ற பிராணியே குர்பானிக்கு ஏற்றது

குர்பானி கொடுக்கும் பிராணி, பழுதற்றதாக இருக்கவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். 

குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராணிகளின் தன்மைகள்

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

அல்லாஹ்வை நெருங்க ஏன் ஒரு பிராணி பலியிடப்படவேண்டும் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அந்த பிராணி பிழையற்றதாக இருக்கவேண்டும் என்பது முஹம்மது போட்ட நிபந்தனையாகும். இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் எதுவும் பிழையற்றதாகவும், நேர்த்தியானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏன் ஒரு மிருகம் பிழையற்றதாக இருக்கவேண்டும்?  என்பது தான் கேள்வி.

நாம் இதுவரை குர்பானி பற்றி இரண்டு முக்கியமான விவரங்களை கண்டுள்ளோம். முதலாவதாக, குர்பானியைக் கொண்டு மக்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும், இரண்டாவதாக, அந்த குர்பானி பிராணியானது பழுதற்ற ஒன்றாக இருக்கவேண்டும். 

3) பாவநிவார பலியும், பழுதற்ற பிராணியும்

இறைவனுக்கு ஏன் நாம் மிருகங்களை பலியிடவேண்டும்? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால், அதற்கான பதில் கிடைக்காது. ஏனென்றால், குர்-ஆனோ, ஹதீஸ்களோ இக்கேள்விக்கான பதிலை தருவதில்லை. எனவே, முந்தைய வேதமாகிய தவ்ராத்தை சிறிது ஆய்வு செய்து பார்த்தால், இதற்கான பதில் முழுவதுமாக கிடைக்கும். 

தவ்ராத்தில் லேவியராகமம் புத்தகத்தின் 4 மற்றும் 5வது அத்தியாயத்தில் எப்படி இஸ்ரவேலர்கள் பாவநிவாரண பலியை செலுத்த வேண்டுமென்று  மோசேயின் மூலமாக தேவன் கட்டளையிட்டுள்ளார். மேலும் அந்த பலியிடப்படும் பிராணி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

லேவி 4:1  பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 

லேவி 4:2  நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது. (முழு அத்தியாங்களை படித்துப் பார்க்கவும்)

மனிதன் இறைவனுக்கு எதிரான பாவம் செய்யும் போது, அவன் இறைவனோடு நெருங்கும் உரிமையை இழக்கின்றான். எனவே, அவன் மறுபடியும் இறைவனோடு நெருங்கவேண்டுமென்றால், அவனது ஸ்தானத்தில் இன்னொருவர் இரத்தம் சிந்தவேண்டும். ஆகையால், ஒரு பழுதற்ற பிராணியை தெரிவு செய்து, பலியாக கொடுக்கும் படி இறைவன் கட்டளையிட்டார். 

4) நிஜமிருக்க நிழலை பின் தொடர்வது ஏன்?

மிருகங்களின் பலியும் இரத்தமும் பாவங்களை நீக்கினால், ஏன் இயேசு மறுபடியும் குர்பானி (பலி) ஆக வேண்டும்?

மனிதன் தான் செய்யும் பாவங்களை போக்கிக்கொள்ள, பிராணிகளை பலியிடுவதை ஒரு நிழலாட்டமாக தேவன் பழைய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் நிஜத்தை நாம் இயேசுவில் காணமுடியும்.

பழைய ஏற்பாட்டில், எந்த ஒரு இடத்திலும், பிராணிகளின் பலிகளினால் பாவங்கள் முழுவதுமாக "நீக்கப்படும்" என்றுச் சொல்லப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் பாவநிவாரணம் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்ட எபிரேய பதம் "Kaphar", இதன் அர்த்தம் "மூடுவது (Covering)" என்பதாகும், "முழுவதுமாக நீக்குவது" என்று அர்த்தமாகாது [2]. இதே வார்த்தையைத் தான் நோவா ஒரு பேழையை செய்து, அதை கீலினால் பூசு (மூடு) என்று தேவன் கட்டளையிட்டதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லேவி 4:20  பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப்பாவநிவிர்த்தி (எபிரேயம்: Kaphar) செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

பல நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான பிராணிகள் யூத ஆசாரியர்களால் பலியாக்கப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டது, இது நம்முடைய பாவத்தின் வீரியத்தை தெரியப்படுத்துகிறது. இந்த மிருகங்களின் இரத்தம் பாவங்களை "மூடும்" திரைபோன்று செயல்படுகின்றதே தவிர அவைகள், நம் பாவங்களை "முழுவதுமாக நீக்குவதில்லை". இதைத்தான் எபிரேயர் 10:4,10-12 வசனங்கள் தெளிவாகச் சொல்கிறது, மேலும், யார் மூலமாக பாவங்கள் உண்மையாக நீக்கப்படும் என்பதையும் சொல்கிறது. 

எபிரேயர் 10:4  அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

10:10  இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 

10:11  அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி(periaireo) செய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 

10:12  இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

இயேசுக் கிறிஸ்து ஒரே தரம் குர்பானியாகி(பலியாகி), எல்லோருடைய பாவங்களை நீக்கினார் என்பது தான் நிஜம், பிராணிகளின் குர்பானி வெறும் நிழல் தான்.

எபிரேய 10:11ம் வசனத்தில் "நிவர்த்தி" என்ற வார்த்தை கிரேக்க மூல மொழியில்  "Periaireo" என்று வருகிறது. இதன் அர்த்தம் "மூடுவது – Covering" என்று அல்லாமல்,  "முழுவதுவாக நீக்குவது" என்பதாக வருகிறது [3]. ஆக, பழைய ஏற்பாட்டில் பிராணிகளின் பலிகளினால் உண்டாகும் பாவநிவர்த்தி என்பது, வெறும் பாவத்தை மூடுவதாக அமைகிறது, ஆனால், இயேசுவின் மூலமாக வரும் பாவநிவர்த்தி என்பது, "பாவத்தை முழுவதுமாக நீக்குவது" ஆகும்.

முடிவுரை:

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல, பிராணிகளின் பலிகளும் இரத்தம் சிந்துதலும், மனிதர்களின் பாவங்களை வெறும் மூடுகிறது, அவைகளை நீக்குவதில்லை. பிராணிகளின் இரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் போது, நம் பாவங்களின் விளைவை நாம் அறிந்துக்கொள்ளலாம். நாம் எவ்வளவு கீழ்தரமாக பாவங்கள் செய்து இறைவனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இறைவன் சுயமாக நம்மை மன்னிக்க ஒரு வழியைக் கொடுத்தால் தவிர,  நாம் செய்யும் நற்செயல்கள், நம் பாவங்களை நீக்கவும், இறைவனோடு நாம் நல்லுறவு பெறவும் போதுமானதாக இல்லை. எனவே தான், இறைவன் இயேசுவாக பூமியில் வந்து, அனைவருக்காகவும் ஒரே தரம் பலியாகி, நம் சுமைகளை நீக்கி, நம்மை தம்மிடம் சேர்த்துக்கொண்டார். இதனை புரிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்கள் இன்னும் குர்பானி என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

அடிக்குறிப்புக்கள்:

[1] Qurbani -  https://en.wikipedia.org/wiki/Qurbani 

[2] எபிரேயம் - Kaphar

H3722

כּפר

kâphar

kaw-far'

A primitive root; to cover (specifically with bitumen); figuratively to expiate or condone, to placate or cancel: - appease, make (an) atonement, cleanse, disannul, forgive, be merciful, pacify, pardon, to pitch, purge (away), put off, (make) reconcile (-liation).

[3] கிரேக்கம் - Periaireo

G4014

περιαιρέω

periaireō

per-ee-ahee-reh'-o

From G4012 and G138 (including its alternate); to remove all around, that is, unveil, cast off (anchor); figuratively to expiate: - take away (up).


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/bakrid/2016_bakrid_7.html


கருத்துகள் இல்லை: