ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 17 ஜூலை, 2015

2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

[2015ம் ஆண்டு ரமளான் மாதத்தின் முந்தைய 14 கடிதங்களை படிக்க இங்குசொடுக்கவும். ரமளான் மாதத்தின் கடைசி கடிதம் இது தான். இந்த (புனிதமான) ரமளான் மாதத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட புனிதமான செயல்களை தம் தம்பிக்கு உமர் தொகுத்து எழுதுகிறார். இதைத் தொடர்ந்து, நேர்வழி நின்ற கலிஃபாக்களின் ஆய்வுக் கடிதங்கள் அடுத்த மாதத்திலும் தொடரும்.]

அன்பான தம்பிக்கு,

உமர் வாழ்த்துதல் சொல்லி எழுதும் கடிதம். கடந்த ஒரு மாதமாக நாம் பல விஷயங்களை விவாதித்தோம். இவ்வாண்டின் ரமளான் இன்றோடு முடிவுக்கு வருகிறது.  உனக்கு இன்று சௌதி அரேபியாவில் ரமளான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தியாவில் நாளைக்கு கொண்டாடுவார்கள். 

என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், ஒவ்வொரு நொடியும் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை துள்ளியமாக கணிக்கும் கருவிகள், ஞானம் மனிதனுக்கு கிடைத்திருந்தாலும், அடுத்த 100 ஆண்டுகள் நிலவு எந்த சுற்றுப்பாதையில் எப்படி சுற்றும் என்று மனிதனால் கணிக்கமுடியும் என்றாலும், இன்றும் வானத்தின் பக்கம் தங்கள் வெறும் கண்களை திருப்பிக்கொண்டு, நிலவு தெரிகின்றதா? என்று பார்த்து பண்டிகை கொண்டாடும் வரட்டு தைரியமும், அறியாமையும், முஸ்லிம்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அறியும் போது என் மனம் காயமடைகிறது. இப்படிப்பட்ட குழுவில் என் தம்பியும் குழுமியிருக்கிறான் என்று நினைக்கும் போது, அந்த காயத்தில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது தம்பி. ஹும்…. என்னால் என்ன செய்யமுடியும்? காலம் இதற்கு பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

ரமளான் என்றால் உபவாசம் என்ற பொய்யான போர்வையில், அனேக நடுத்தர முஸ்லிம் குடும்பங்களின் பணப்பை காலியானது தான் மிச்சம். ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக அல்லாஹ்வை நெருங்கி வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது, ஆனால், அவர்கள் அதிகமாக உணவு பக்கம் தான் திரும்புகிறார்கள் என்பது தான் உண்மை, இதற்கு கிடைக்கும் கூட்டு வட்டி, அனேகரின் உடல் பருமனானது தான் மிச்சம். இதர மாதங்களை விட பல மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் இம்மாதத்தில் தான் விற்பனையாகிறது என்பதை யார் கவனத்தில் கொள்கிறார்? ஆ…. என்னே ஒரு மார்க்க மோசடி! தாங்கள் மோசம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதையும் அறியாமல் மக்கள் வாழ்கிறார்கள்.

பிரச்சனை எங்குள்ளது? முஸ்லிம்களின் மூளையிலா? இஸ்லாமின் மூலத்திலா?

சரி தம்பி, ரமளான் மாதத்தின் கடைசி கடிதத்தில், உனக்கு ஒரு முக்கியமன விஷயத்தை எழுதிவிடுகிறேன். நேற்று நீ எனக்கு போன் செய்த போது, இந்த ரமளான் மாதத்திலும் அனேக தீவிரவாத செயல்கள் நடந்துள்ளது என்று நான் சொன்னேன். உடனே அதற்கு நீ இஸ்லாமிய ஆன்மீகத்துக்கும், அரசியலுக்க்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை மக்கள் சரியான புரிந்துக்கொள்ளாமல் இருப்பதினால் தான் இப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று விளக்கம் கொடுத்தாய். 

தம்பி, எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, 

  • முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள் 
  • முஸ்லிம்கள் இதர மதங்களை வேதங்களை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்
  • முஸ்லிம்கள் விஞ்ஞானத்தை சரியாக புரிந்துக் கொள்கிறார்கள்
  • ஆனால் முஸ்லிம்கள் ஏன் இஸ்லாமை மட்டும் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்?
  • இஸ்லாமைத் தவிர மீதமுள்ள அனைத்தையும் முஸ்லிம்கள் ஏன் சரியாக புரிந்துக் கொள்ளுகிறார்கள்? 
  • முஸ்லிம்களின் புரிந்துக் கொள்ளுதலில் தான் தவறு என்றால், அவர்கள் மற்றவற்றையும் தவறாக புரிந்துக் கொள்ளவேண்டுமல்லவா? 
  • மற்றவர்களின் வேதங்களை மேலோட்டமாக படித்து சரியாக புரிந்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஞானம் முஸ்லிம்களுக்கு இருந்தால், எப்போது பார்த்தாலும், குர்-ஆனிலேயே ஊறிக்கொண்டு இருப்பவர்கள், ஹதீஸ்களை கறைத்துக்குடிப்பவர்கள், இஸ்லாமின் மூல மொழி அரபியிலேயே எல்லாவற்றையும் படிக்கும் இவர்கள் ஏன் தவறாக இஸ்லாமை புரிந்துக் கொள்கிறார்கள்?
  • தம்பி, உனக்கு பிரச்சனை எங்கே என்று தெரிகின்றதா? முஸ்லிம்களின் மூளையில் பிரச்சனையில்லை, இஸ்லாமின் மூலத்தில் பிரச்சனை உள்ளது. 

இனி என்னிடம், முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுச் சொல்ல தைரியம் கொள்ளாதே!

2015ம் ஆண்டு ரமளானில் நிகழ்த்தப்பட்ட அமைதி மார்க்க செயல்கள்:

இவ்வாண்டு ரமளான் 29வது நாள் வரை, முஸ்லிம்கள் உலக அளவில் நடத்திய அமைதி மார்க்க செயல்களை கவனி.  இஸ்லாமிய மத செயல்களோடு இதர மார்க்க செயல்களையும் ஒப்பிட்டுப் பார். யார் முன்னிலையில்  இருக்கிறார்கள் என்பதை பார்.

2015 ரமளான் வன்முறை செயல்களின் பட்டியல்

 

ரமளான் நாள் 29அமைதி மார்க்கம் இஸ்லாமின் பெயரால்இதர மார்க்கங்களின் பெயரால்இஸ்லாமை எதிர்ப்பவர்களின் பெயரால்
தீவிரவாத தாக்குதல்கள்29100
தற்கொலை தாக்குதல்கள்5600
மரித்தவர்கள்2765 00
காயமுற்றவர்கள்3271 00

முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள், எனவே

  • ரமளானின் மட்டும் 2765 மனிதர்களை கொன்று குவித்துள்ளார்கள்!
  • ரமளானின் மட்டும் 3271 மனிதர்களை காயப்படுத்தியுள்ளார்கள்! 
  • 56 தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்
  • 291 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்

ஏன் தம்பி, இப்படி முஸ்லிம்கள் மட்டும் செய்கிறார்கள்?

ஒரு ஹிந்து இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

ஒரு கிறிஸ்தவன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

ஒரு நாத்தீகன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதமில்லாததை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

எங்கே தவறு இருக்கிறது? மனிதனிலா அல்லது அவன் படிக்கும் வேதத்திலா?

இஸ்லாமை, எல்லா நாடுகளிலுமா தவறாக புரிந்துக் கொள்வார்கள்?

இவ்வாண்டு ரமளான் மாதத்தில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கிப் பார்: http://www.thereligionofpeace.com/index.html

இன்னும் ஒரு கேள்வி என்னை துளைத்துக் கொண்டே இருக்கிறது. உன் கூற்றுப்படி, இஸ்லாமை இமாம்கள், அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொண்டு, முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பது உண்மையானால், அதனை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு  நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம். உதாரணத்திற்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் தான் இப்படி புரிந்துக் கொள்ளப்படுகின்றது என்று கருதினால், இதில் நியாயம் இருக்கிறது. ஆனால், சொல்லிவைத்தாற் போல, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளில் வாழும் இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்களும் ஒரே மாதிரியாக தவறை எப்படி புரிந்துக் கொள்ளமுடியும்?

இந்த கீழ்கண்ட நாடுகளில் மற்றும் பகுதிகளில் உள்ள இமாம்கள், ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லமுடியுமா?

இந்தியா, சூடான், அல்ஜீரியா, நியூ யார்க் (அமெரிக்கா), பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்ஷியா, செசன்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, நைஜீரியா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஸ்பெயின், எகிப்து, பாங்களாதேஷ், சௌதி அரேப்பியா, துருக்கி, மொராக்கோ, யெமன், பிரான்ஸ், உஜ்பெகிஸ்தான், துனிஷியா, கொசோவோ, போஸ்னியா, கென்யா, சிரியா, சொமாலியா, குவைத், எத்தியோப்பியா, ஜோர்டான், யுனைடட் அரப் எமிரேட்ஸ், டான்ஜானியா, பெல்ஜியம், டென்மார்க், கத்தர், தஜிகிஸ்தான், நெதர்லாண்டு, ஆப்கானிஸ்தான், மாலி, அங்கோலா, உக்ரைன், உகாண்டா, ஜெர்மனி, லெபனேன், ஈரான், ஸ்வீடன், ஈராக், ஸ்காட்லாண்ட், ஆஸ்திரேலியா….இன்னும் இருக்கிறது….

மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம்களும்  ஏன் ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள்?  

தம்பி, உனக்கு புரிகின்றதா? உன் வாதத்தில் உள்ள குறைபாட்டை உன்னால் பார்க்கமுடிகின்றதா? ஒருவர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், இரண்டு பேர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், ஆனால், எல்லோருமா இஸ்லாமை தவறாக கொள்வார்கள்? தவறு எங்கே நடந்துள்ளது என்பதை உன்னால் உணரமுடிகின்றதா தம்பி?

இப்படி ஒரு பன்சு டையலாக்கை, நாம் அடிக்கடி சொல்லுவோம். 

சிலரை எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியும், எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்றமுடியும், ஆனால், எல்லோரையும், எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியாது.

ஆனால், இஸ்லாமை பொறுத்தமட்டில் மேற்கண்ட கூற்று தவறாகும். எல்லோரும், எல்லா நேரங்களிலும், எல்லா நாடுகளிலும்,  இஸ்லாமை இப்படித்தான் புரிந்துக் கொள்கிறார்கள். இதிலிருந்து புரிவது என்ன? அவர்கள் புரிந்துக் கொண்டது தான், உண்மையான இஸ்லாம் என்பதாகும். இதனை மறுப்பவர்கள், அடுத்த வாரத்திற்குள் எத்தனை தீவிரவாத செயல்கள் அல்லாஹ்வின் பெயரால் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தெரிந்துக்கொண்ட பிறகு, "அவர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டார்கள்" என்ற வசனத்தை திரும்ப திரும்ப இஸ்லாமியரல்லாதவர்களின் காதுகளில் ஊதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் வரும் அன்று, உங்கள் வீட்டு வாசற்படியில், ஒரு முஸ்லிமின் வெடிகுண்டு வெடித்து, உங்கள் அன்பான பிள்ளைகளின் பிணங்கள், இரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது, அன்று சரியாக உங்களுக்கு இஸ்லாம் புரிய ஆரம்பிக்கும், ஆனால் அதற்குள் உங்கள் கதை முடிந்துவிடும், குடும்பமில்லாமல், நீங்கள் நேசிப்பவர்கள் இல்லாமல், இனி எத்தனை ஆண்டுகள் "இஸ்லாமை சரியான புரிந்துக் கொள்ளுதலுடன்" வாழ்தாலும் என்ன பயன்?

குர்-ஆன்  9:5. எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

குர்-ஆன்   9:29. வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை 'தடுக்கப்பட்டவை' என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை!

குர்-ஆன் 9:123. இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் வெளியீடு)

தம்பி, என் உள்ளம் மிகுந்த பாரத்தால் நிரம்பியுள்ளது. உனக்கு ரமளான் நல்வாழ்த்துக்கள் சொல்லவும் என்னால் முடியவில்லை. விரல்கள் மேற்கொண்டு டைப் செய்ய மறுக்கின்றன. என்னை மன்னித்துவிடு, இந்த கடிதத்தை இதோடு முடிக்கிறேன்.

சத்தியத்தை அறிந்துக் கொள், அது உன்னை விடுதலையாக்கும்.

இப்படிக்கு,

துக்கத்துடன் உன் அண்ணன்

உமர்.

தேதி: 17 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day15.html


கருத்துகள் இல்லை: