ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 14 ஜூன், 2012

உமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்

உமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்

muslim-woman-politician.jpg

Source: http://www.faithfreedom.org/features/news/men-should-be-allowed-sex-slaves-and-female-prisoners-could-do-the-job-and-all-this-from-a-woman-politician-from-kuwait/

இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டமாக்கவேண்டும் என்று குவைத் நாட்டின் சல்வா அல் முடைரி (Salwa al Mutairi) என்ற முன்னால் அரசியல் தலைவி அறிக்கை விடுத்துள்ளார். சரி இந்த கால கட்டத்தில் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே யார் முன்னுக்கு வருவார்கள்? என்று கேள்வி கேட்டால், இதற்கும் இந்த சகோதரியிடம் பதில் உண்டு. அதாவது இஸ்லாமியரல்லாத நாடுகளின் மீது நடக்கும் போரில் கைது செய்யப்படும் பெண்களை இப்படி "செக்ஸ் அடிமைகளாக" விற்கலாம், அவர்களை வாங்கி குவைத் நாட்டின் ஆண்கள், தங்கள் வேட்கையை தீர்த்துக்கொள்ளலாம், இதனால், அவர்கள் (குவைத் ஆண்கள்) தாங்கள் விபச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இப்படி செய்வதினால், இன்னொரு நன்மையும் உண்டாம், அதாவது "போர் நடந்து முடிந்த பிறகு, அந்த இஸ்லாமியரல்லாத நாட்டில் வாழும் பெண்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் வறுமையில் தவிப்பார்கள், எனவே, இவர்களை இங்கு கொண்டு வந்து விற்றுவிட்டால், இவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடும் கிடைக்கும், அதே நேரத்தில் குவைத் ஆண்களின் மனதும் நிறம்பும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், செசன்யா போரில் பிடிபட்ட அனேக ரஷ்ஷிய பெண்கள் இருப்பார்கள், இவர்களை இப்படி விற்காலம் என்று இந்த சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

என்னே அருமையான சகோதரி!

வறுமையில் வாடும் பெண்களின் வயிறு பசியை போக்க நல்லதொரு திட்டம்!

மேலும் தாம் மக்காவிற்குச் சென்று இருந்த போது, ஒரு இஸ்லாமிய அறிஞரிடம் இதைப் பற்றி கேட்டபோது, இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்திருப்பது தவறானது அல்ல என்று கூறினாராம், இது ஹராம் இல்லை என்று கூறினார்களாம். மற்றும் குவைத்திலும் அனேக இஸ்லாமிய அறிஞர்களை கேட்டபோதும், இது ஹராம் இல்லை என்று சொன்னார்களாம்.

ஒரு சௌதி அறிஞர் கூறும் போது, ஒரு இஸ்லாமிய நாடு, இஸ்லாமியரல்லாத நாட்டின் மீது படையெடுத்து ஜெயித்தால், அந்த நாட்டில் கிடைக்கும் இஸ்லாமியரல்லாத பெண்கள் தான் இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம் என்றாராம்.

இந்த சகோதரின் கூற்றுப்படி, "இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்து இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல, இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல".

இதனை மேலும் விளக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இந்த அருமை அன்னை சொல்லியுள்ளார்கள், அதாவது 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாருன் அல் ரஷீத் (Haroun al-Rashid) என்ற இஸ்லாம்ய அரசர் 2000 வைப்பாட்டிகளை (செக்ஸ் அடிமைகளை) வைத்திருந்தாராம். ஆகையால், இது தவறல்ல.
கடைசியாக, இந்த சகோதரின் அறிவுரை என்னவென்றால், எப்படி வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்களோ அதுபோல, பல அலுவலகங்களை திறந்து, இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளை விற்கும் வியாபாரம் கூட செய்ய நாடு முன் வரவேண்டும் என்பதாகும்.

இந்த தலைவியின் இந்த அறிக்கைகள், அனேகரை துக்கப்படுத்தியுள்ளது. ஆனால், இவர் மீது குறை கூற நமக்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால், இஸ்லாம் எதனை அங்கீகரித்துள்ளதோ அதனைத் தான் இவர்களும் கூறியுள்ளார்கள். பணம் படைத்த ஆண்கள், தங்கள் காமவேட்கையை தீர்ப்பதற்காக இப்படி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதே! திருமணத்திற்கு வெளியே இப்படி போரில் பிடிபட்ட பெண்களை வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, அதனைத் தான் இவர்களைப்போல இருப்பவர்கள் கருத்து கூறுகிறார்கள்.

இந்த சகோதரியிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள்:

ஆண்களும், ம(மா)னக்கட்டுப்பாடும்

  • ஆண்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அவர்கள் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களை செய்யவேண்டியதில்லையே!
  • ஆண்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு சரியானது என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படி அடிமைகளிடம் உடலுறவு கொள்வதும் கூட "ஒரு விபச்சாரமில்லையா?"
  • ஆண்களில் சிலருக்கு காமவேட்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு இப்படிப்பட்ட சட்டப்பூர்வமான விபச்சாரத்தை செய்ய அனுமதி கொடுப்பதை விட, அவர்களுக்கு அறிவுரை கூறி, கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாமே!
  • ஆண்களின் காமவேட்கையை பூர்த்தி செய்வதற்கு செக்ஸ் அடிமைகளை பயன்படுத்தலாம் என்று ஒரு தீர்வை கொடுக்கும் நீங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் அந்த ஆணின் மனைவியின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தீர்களா?
  • ஒரு பெண் எதை வேண்டுமானலும் பகிர்ந்துக்கொள்வாள், ஆனால், தன் கணவனை பகிர்ந்து கொள்ளமாட்டாள், அப்படி பிடிவாதமாக அந்த ஆண் திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது என்பது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்காதா?
  • சமுதாயத்தை மதித்து, தன் குடும்பத்தை மதித்து, தன் ஆசைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு ஆண், இப்படி சட்டப்படி விபச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதைக் கண்டால், இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த தன் நடத்தையை கெடுத்துக்கொண்டு, இப்படி செக்ஸ் அடிமைகளை விலைக்கு வாங்கி தன் நல்ல நிலையை விட்டு இறங்கிவிடுவானே, இது தவறு இல்லையா?
  • இஸ்லாமிய ஆண்களின் நிலைக்கே வருகிறேன், ஒரு முஸ்லிம் நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் சொல்லும் போது, உங்கள் முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளும் போதவில்லையா? நான்கு பேர் இருந்தும் அவர்களின் காமம் தணியவில்லையா?
  • இஸ்லாமியரல்லாத ஆண்களை எடுத்துக்கொண்டால், ஒரு பேச்சுக்காகவாவது சொல்லாம்(பேச்சுக்காக மட்டுமே), அதாவது ஒரு மனைவியோடு வாழ்கிறான், ஆசைகள் அவனுக்கு அதிகம், அதனால் இந்த ஏற்பாடு என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஆனால், ஏற்கனவே 4 மனைவிகளை உடைய முஸ்லிமுக்கு இன்னும் தன் ஆசை தீரவில்லையானால், அதனை என்னவென்றுச் சொல்வது? வாழ்க்கையே காமம் தானா? வேறு வேலையே முஸ்லிமுக்கு இருப்பதில்லையா? ஒரு சதவிகிதம் கூட 'மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம்' போன்றவைகள் பற்றி பேசுவது/சிந்திப்பது இல்லையா?
  • அன்பான சகோதரியே, பணம் படைத்தவன் தன் காமவேட்கையை தீர்த்துக்கொள்ள வழியைச் சொன்னீர்கள், ஆனால், ஏழை முஸ்லிம் என்ன செய்யவான்? அவனுக்கு இருக்கும் அதிகமான காமத்திற்கு வழி என்ன? எப்போதாவது அவன் விபச்சாரம் செய்ய அனுமதி உண்டா? அல்லது ஏழைகள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் கூறப்போகிறீர்களா? பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயமா? செல்வந்தனோ ஏழையோ இருவரும் மனிதர்கள் தானே.. இருவருக்கும் ஆசைகள் (மிதமிஞ்சிய ஆசைகள்) இருக்குமல்லவா?
  • ஒருவேளை எங்கள் ஆண்களுக்கு (முஸ்லிம் ஆண்களுக்கு) அதிகமாக ஆசை உள்ளது என்று முஸ்லிம் பெண்கள் நினைப்பீர்களானால், முதலாவது அவர்கள் அதிகமாக பெண்கள் விஷயங்கள் பற்றி பேசுவதை, வெள்ளிக் கிழமைகளில் இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை (சொற்பொழிவுகளை) கேட்பதை நிறுத்தச் சொல்லுங்கள், அப்போது தானாக அடங்கும் ஆசை. மதரஸாக்களில், மசூதிகளில் பேசுப்படும் விவரங்களை கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களானால், எங்கே பிரச்சனை என்பது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ற வள்ளுவரின் வாக்கை படித்த அனுபவம் நமக்கு உண்டா?

காபிர்களின் 21ம் நூற்றாண்டை முஸ்லிம்களின் 7ம் நூற்றாண்டாக்காதீர்கள்?
  • செசன்யா நாட்டில் ரஷிய பெண் போர் கைதிகள் இருப்பார்கள், அவர்களை விற்கலாம் அல்லவா? என்று அறிவுரை கூறும் நீங்கள்… உங்கள் நாட்டில் ஒரு இஸ்லாமியரல்லாத நாடு போர் தொடுத்து, உங்களை போர் கைதியா ஆக்கினால், நீங்கள் வேறு நாட்டில் ஒரு செக்ஸ் அடிமையாக விற்கப்பட்டால், உங்கள் நிலை எப்படி இருக்கும்?
  • உங்கள் எஜமானின் வீட்டில், அவனது செக்ஸ் ஆசைகளை மட்டும் தீர்க்கும் ஒரு இயந்திரமாக இருக்க நீங்கள் விரும்புவீர்களா?
  • சாப்பாடு இல்லாமல் மரிக்கும் பெண்களுக்கு இது நன்மை செய்வதாக அமையும் என்றுச் சொல்லும் நீங்கள், உங்களுக்கு இதே நிலை வருமானால் 'உயிர் வாழ்வதற்காக உணவு கொடுக்கிறார்கள்', இதனால், இந்த வேலைக்கு நான் தயார் என்று சொல்லமுடியுமா?
  • போர் மூண்டதால் உணவு கிடைக்காமல் ஒரு நாடு தள்ளாடும் போது, அம்மக்களுக்கு உண்வு, உடை இருப்பிட வசதிகளை செய்ய உங்கள் நாட்டின் செல்வத்தில் ஒரு பாகத்தை அனுப்பி அவர்கள் மானத்தை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, எங்கள் ஆண்களுக்கு ஆசை அதிகம், ஆகையால், உணவு இல்லாதவர்களை எங்கள் ஆண்களின் காம பசிக்கு இறையாக்கிக்கொள்கிறோம் என்றுச் சொல்வது நியாயமாக தெரிகின்றதா?
  • இறைவன் நமக்கு செல்வத்தை அதிகமாக கொடுக்கும் போது, அதை பயன்படுத்தி மற்ற மக்களின் பசியை போக்கவேண்டுமே ஒழிய அவர்களின் மானத்திற்கு விலை பேசக்கூடாது.
  • ஒரு இஸ்லாமிய நாடு (ஈராக்) இன்னொரு இஸ்லாமிய நாட்டை (குவைத்) பிடித்த போது, வேறு ஒரு இஸ்லாமிரல்லாத நாடு (அமெரிக்கா) உங்களுக்கு ஆதரவாக நின்று உங்களை விடுதலையாக்கியதே. இதையெல்லாம் மறந்துவிட்டு, இன்று இஸ்லாமியரல்லாதவனின் மனைவியை, மகளை, தாயை உங்கள் ஆண்களின் பசிக்கு அழைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நியாயமாக உள்ளதா?


நாட்டுவாசியை காட்டுவாசி ஆக்காதீர்கள், பிளீஸ்!

  • அரசர்கள் ஆட்சி செய்த கடந்த காலத்தில், அனேக தீய செயல்கள் நடந்துள்ளன. மண்ணுக்கும், பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்ட போர் புரிந்தாரக்ள். கேட்பார் யாருமில்லை என்ற நிலையில் அரசர்கள் தங்கள் விருப்பப்படி செய்து வந்தார்கள்.
  • இன்று அப்படி இல்லை, சுனாமி வந்து மக்களை துன்பப்படுத்தும் போது, அனேக நாடுகள் உதவி கரம் நீட்டுகின்றன, உணவும், உடைகளும் மருந்துகளும் கொடுத்து அனுப்புகின்றன. தன் குடும்பமே துன்பத்தை அனுபவிக்கிறது என்று கவலைக்கொண்டு உலக மக்கள் தாராளமாக பணத்தை, பொருளை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த முயற்சி எடுக்கிறார்கள். நீங்கள் கருதுவது போல, உணவு இல்லாத மக்களின் நிலையை உங்கள் காமவேட்கையை தீர்க்க பயன்படுத்துவதில்லை.
  • அநியாயமாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தால் பல நாடுகள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை நிவர்த்தி செய்ய முன்னுக்கு வருகின்றன. யாரோ எங்கேயோ இரண்டு நாடுகள் போர் புரிகின்றன, நமக்கு என்ன வந்தது? என்ற தோரணையில் அல்லாமல், பெரும்பான்மையான நாடுகள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருகின்றன.
  • தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தன் சுய இராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்வது, வீணாக மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து, வென்று, அந்நாட்டவரின் சொத்துக்களை அபகரிப்பதற்கும், கைதிகளாக மக்களை கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக, தன் நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால், சரியான பதிலடி கொடுத்து, தன் நாட்டு மக்களின் நலனை காப்பதற்காக ஆகும்.

எனவே, உலக சரித்திரத்தில் நடந்துமுடிந்துவிட்ட அனேக கோரமான போர்கள், சண்டைகள், மரணங்கள், கற்பழிப்புக்கள், அடிமை வியாபாரம் போன்றவைகளை மறுபடியும் தலை தூக்காத படிக்கு நாம் பார்த்துக்கொள்ளவேண்டுமே ஒழிய மறுபடியும் மனிதனை காட்டுவாசியாக்கும் முயற்சி சரியானது அல்ல.

1 கருத்து:

Unknown சொன்னது…

ஒழுக்கக் கேடான ஒருசெய்தியை ஒரு பெண் கூறியிருக்கிறாள் என்றால், அவளைவிட ஒரு மானக்கேடான ஒருத்தி இவ்வுலகில் இல்லை என்றே சொல்லலாம். ஆனவத்திலும் பணத்திமிறிலும் சொல்லப்பட்ட கூற்றுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்....